தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் வேலைவாய்பு - Agro Tamilan

Search For More Study Materials


 

Saturday 9 June 2018

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் வேலைவாய்பு

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் வேலைவாய்பு


தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து ஜூலை 2க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 05
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:அலுவலக உதவியாளர் 
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 வழங்கப்படும்.

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவராகவும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவார்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மிதி வண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: 
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பார்த்து பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.07.2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
அரசு சார்பு செயலாளர்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தலைமைச் செயலகம், 
சென்னை-9

மேலும் முழுமையான விவரங்கள் அறிய கீழே உள்ள படத்தை பெரிதாக்கி பார்க்கவும்
 இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை பெற எமது telegram குரூப் ல் சேரவும்

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();